திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள தெற்கு சிறுப்பத்தூர் உப்பாறு நீர்த் தேக்கத்திற்கு காவிரியிலிருந்து உபரி நீரை கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என 30 கிராம விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள தெற்கு சிறுப்பத்தூர் உப்பாறு நீர்த் தேக்கத்திற்கு காவிரியிலிருந்து உபரி நீரை கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என 30 கிராம விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.